Thursday, January 09, 2020

பிரஸ்டன் கல்லூரி கல்விக் கருத்தரங்கு

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
பிரஸ்டன் கல்லூரி
          கல்விக்
    கருத்தரங்கு
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*பிரஸ்டன் பன்னாட்டுக் கல்லூரி, சென்னை நடத்தும்
ஒருநாள் கல்விக் கருத்தரங்கம்*

நாள்: *11.01.2020 சனிக்கிழமை* காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை

இடம்: *முத்தமிழ் பேரவை, T.N. ராஜரத்தினம் கலையரங்கம்,* துர்காபாய் தேஷ்முக் சாலை, (டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரி எதிரில்) ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28

கருத்தரங்கப் பொருள்:
*இந்தியாவில் சமூக நல்லிணக்கம்
வரலாறு, சவால்கள், தீர்வுகள்*

*கருத்தரங்கத் தொடக்க நிகழ்ச்சி:*
காலை 09.00 முதல் 10.00வரை

தலைவர்: *முனைவர், ராம் புன்யானி* (மனித உரிமை ஆர்வலர்)

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: முஹம்மது உமர் சுலைமான் (D.O)

திருமறை: ஷைக், அப்துல் வஹீத் உமரி

வரவேற்புரை: முனைவர், T. அமீன் அஹ்மத் உமரி, மதனி

நிகழ்ச்சி அறிமுகம்: முனைவர், S. அப்துல் மாலிக்

தலைமையுரை: தலைவர்

நன்றியுரை: ஷைக், இஹ்த்திஷாமுல் ஹக் காஸிமி

*முதலாம் அமர்வு:*
முற்பகல் 10.15 முதல் 11.30வரை

தலைவர்: *முனைவர், முஹம்மத் சுலைமான் உமரி*

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: முனைவர், K. அஹ்மத் ஸுபைர்

*கட்டுரையாளர்கள் (ஆங்கிலம்)*

1. சகோதரர் இம்தியாஸ் (முகலாயர்கள் தொடர்பான புனைவுகள்)

2. முனைவர், T. ஷஃபீக் அஹ்மத் (சமூக நல்லிணக்கத்தில் கர்நாடக நவாப்)

3. முனைவர், K. அஹ்மத் ஸுபைர் (அபுல்கலாம் ஆஸாத் – புறக்கணிக்கப்படும் தொலைநோக்குப் பார்வையாளர்)

4. ஷைக், தாரிகுல் ஹக் மதனி (அவுரங்ஸீபின் ஆட்சியில் இந்தியா)

5. முனைவர், J. ராஜா ஹுசைன் (தமிழகத்து மத நல்லிணக்கப் பூங்காவில் முஸ்லிம்கள்)

6. முனைவர், கா. சுகந்தி (திப்பு சுல்தான் மனித விழுமியங்களைப் பாதுகாத்தவர்)


*இரண்டாம் அமர்வு:*
முற்பகல் 11.45 முதல் பிற்பகல் 01.00வரை

தலைவர்: *மௌலானா, அ. முஹம்மத் கான் பாகவி*

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: மௌலவி, சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி

*கட்டுரையாளர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)*

1. மௌலவி, முஹம்மது அலி ஜின்னா சிராஜி (இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை)

2. மௌலவி, ஹுசைன் ரஷாதி (அடிப்படைவாதம்)

3. சகோதரர் ஷமீம் (சமூக நலனுக்கான நோக்கங்களும் அவற்றை வெற்றி கொள்வதும்)

4. முனைவர், T. அமீன் அஹ்மத் (சமூக நல்லிணக்கம் – தடைகள் என்ன?)

5. மௌலானா, இப்ராஹீம் பாகவி (சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் பங்கு)

5. எஸ். தமீம் (சமூக நலனுக்கான நோக்கங்களும் அவற்றை வெற்றி கொள்வதும்)


*மூன்றாம் அமர்வு:*
பிற்பகல் 02.00 முதல் பிற்பகல் 03.00வரை

தலைவர்: *முனைவர், R.K. நூர் முஹம்மத் மதனி*

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: ஷைக், தாரிகுல் ஹக் மதனி

*கட்டுரையாளர்கள் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)*

1. மௌலவி, அப்துர் ரஹ்மான் உமரி (தேசியவாதம் எனும் குறுகிய சிந்தனை)

2. ராழியா ஹஃப்ஸா (சமூக நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு)

3. மௌலவி, சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி (மறக்கடிக்கப்படும் மாவீரர் திப்பு சுல்தான்)

4. முஹம்மத் உமர் சுலைமான் (வழிபாடு என்பதன் பரந்த, விரிவான பார்வை)

5. மௌலானா, அ. முஹம்மத் கான் பாகவி (அடிப்படைவாதமும் தீவிரவாதமும்)

6. மௌலவி, கவுஸ் கான் உமரி (நபியவர்களின் மதீனா வாழ்க்கையில் சமூக நல்லிணக்கத்திற்கான வழிகாட்டல்கள்)


*நான்காம் அமர்வு:*
பிற்பகல் 03.15 முதல் மாலை 04.00வரை

தலைவர்: *முனைவர், சயீத், பெங்களூரு*

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: சகோதரர் நிஸார் அஹ்மத்

*கட்டுரையாளர்கள் (ஆங்கிலம்)*

1. இஸ்மா பானு (முன்மாதிரி மனிதர்களின் பற்றாக்குறை)

2. சகோதரர் ஷாஹ்பாஸ் (அடுத்த தலைமுறையின் முன்மாதிரி)

3. ஷைக், அப்துல் வஹீத் (தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள்)

4. ஷைக், ஜுனைத் அஹ்மத் (சமூக நல்லிணக்கத்தில் கல்வியின் பங்கு)

5. முனைவர், R.K. நூர் முஹம்மத் மதனி (ஒருங்கிணைந்து வாழ்வதன் அடிப்படைகள்)


*நிறைவு நிகழ்ச்சி:*
மாலை 04.35 முதல் மாலை 05.50வரை

தலைவர்: *ஜனாப், அஹ்மத் மீரான்*

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: சகோதரர் அஸீஸுர் ரஹ்மான்

*சிறப்புரைகள்*

*1. ஜனாப், அஹ்மத் மீரான்*

*2. முனைவர், P.S. சய்யித் மஸ்ஊத் ஜமாலி*

*3. முனைவர், M.H. ஜவாஹிருல்லாஹ்*

*4. சகோதரர், ஜிஃப்ரி காசிம் (கருத்தரங்க அறிக்கை மற்றும் நன்றியுரை)*


*முக்கியமான நேரத்தில் அவசியமான தலைப்பில் நடைபெறும் இந்தக் கல்விக் கருத்தரங்கில் சமூக அக்கறை கொண்ட மார்க்க அறிஞர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளுங்கள்.*