Thursday, March 31, 2022

சொந்த மண்ணில் தொடரும் பணி

Saturday, March 05, 2022

அதிகரித்துவரும் காதுகேளாதோர் எண்ணிக்கை

அதிகரித்துவரும் காதுகேளாதோர் எண்ணிக்கை
~~~~~~~~~~~~~~~~~~
உலக அளவில் காதுகேளாதோர் 46.6 கோடி பேர் உள்ளனர்.
 
இந்திய அளவில் 6.3 கோடி பேரும் தமிழகத்தில் 50 லட்சம் பேரும் காதுகேளாதோர் உள்ளனர்.

 பொழுதுபோக்கிற்காக அதிகப்படியான ஒலியை நீண்ட நேரம் கேட்பதினால் கேட்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இதைக் கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

- தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன்.